எதிர்வரும் 27ம் திகதி மைன்ட் அப் மன்றத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் நமது ஊரின் பிரபல அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் நமது பொத்துவில் ஊரின் நால்வரின் 4 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப்பகிர்வுகள் இடம் பெற இருக்கின்றன.
அரங்கு 1
'தலைப்பு: ஈழத்து கவிதை இலக்கியமும், கவிஞர் யுவன் எம் ஏ. கபூரின் கவிதைகளும்'
கட்டுரையாளர்: என். முஹம்மட் ஜௌபர்
தலைமை: எம்.எஸ். எம். றிபாய்
கருத்துரை: கலையன்பன் எஸ். எம் அப்துல் அஸீஸ்
அரங்கு 2
ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு : 'கவிதைத்துறையின் வளர்ச்சியும், ஈழத்து மரபுக்கவிதையின் இன்றைய நிலையும்'
கட்டுரையாளர்: எம்.ஏ.தாஜஹான்
தலைமை : மாஸ்டர் ஏ.எல்ஏ. முஹம்மட்
கருத்துரை: த.கோபாலகிருஸ்ணன்
அரங்கு 3
தலைப்பு : பொத்துவிலின் எதிர்காலமும். மனித வள மேம்பாட்டின் தேவையும்
கட்டுரையாளர்: எம்.ஏ.எல். அலிமுத்தீன்
தலைமை: என்.எம்.முஸர்ரத்
கருத்துரை: சட்டத்தரனி எஸ்.ஏ.அகமட் முனாசுதீன்
அரங்கு 4
தலைப்பு ; மாற்று மருத்துவங்களும் நபிவழி மருத்துவம் கூறும் ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுப்பழக்கங்களும்.
கட்டுரையாளர்: ஏ.எம்.முஹம்மது மன்சூர்
தலைமை: எம்.எம். முஹைதீன்
கருத்துரை: எஸ்.எம்.எம். நஸீர்
இந்நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
திகதி- 27 .12. 2015
நேரம்- 9.06 AM
இடம்- பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயம்